சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
30,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.