அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் பணிபுரியும், அம்பியூலன்ஸ் வண்டிகளின் சாரதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே சாரதிகள் மூவர் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (27) உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.