சட்டவிரோதமாக, அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளில் தங்கியிருந்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதில் 15 இலங்கையர்கள் இன்று காலை 6.20 மணியளவில், அவுஸ்திரேலியாவிலிருந்து விஷேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன், 11 இலங்கையர்கள் காலை 9.00 மணியளவில் சுவிட்ஸர்லாந்தில் இருந்து விஷேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.