பிரித்தானியாவிலுள்ள தமது 23 இராஜதந்திரிகளையும் மிக விரைவாக ரஷ்யாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.