மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்கள் மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 12ஆம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.