மே தினத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஒன்றிணைந்த எதிரணி முடிவு செய்துள்ளது.
விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.