இலங்கையில் ஆசிய பத்திரிகை கூட்டுறவு மாநாடு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில், ஆசிய பத்திரிகை சபையின் கூட்டுறவு மாநாட்டினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதி கோரி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.