ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவொரு அவநம்பிக்கையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நீர்ப்பாசன திணைக்களத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
Related Posts
Trending Posts
-
திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை?
March 22, 2024 By Sinthura -
2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளை
March 24, 2024 By Sinthura