பேருந்து கட்டணங்கள் சீர்த்திருத்தப்பட வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க இதனை தெரிவித்துளளார்.
பேருந்து கட்டணங்களை சீர்த்திருத்துமாறு பேருந்து உரிமையாளர் சங்கங்கள் கோருகின்றன.
இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.