ஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2.7 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 30 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.