அண்மைய வன்முறைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் தொடர்பில்லை

யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லையென புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்வதாக வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், நேற்று (15) இடம்பெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]

Continue Reading