10 பேருக்கும் 14 நாட்கள் தடுப்புக்காவல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசரகால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.