கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசரகால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related Posts
Trending Posts
-
2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளை
March 24, 2024 By Sinthura -
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை!
March 28, 2024 By Sinthura -
மத்திய வங்கி வட்டி வீதங்கள் குறைப்பு
March 26, 2024 By Sinthura