அவசர அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த மற்றும் மேலதிக தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்குள் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமைமையாளர் அறிவித்துள்ளார்.

அவ்வாறு பணிக்கு திரும்பாவிடின் அவர்கள் பணியில் இருந்து விலகியதாக கருதப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.