தென்னை மரங்களை வெட்டுவதற்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி கட்டாயம்மாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது
இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதாயின் அப்பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளரின் அனுமதியை பெறுவது அவசியமாகும்.