கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 வயதான தாயார் குழந்தையை பெற்றெடுத்த பின் இறந்துள்ளார்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தாய், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிசேரியன் மூலம் தனது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்த பின்னர் இறந்துள்ளார்..

கம்பஹாவை சேர்ந்த 31 வயதான தாயார் காய்ச்சல் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன