மீன் இறக்குமதியை வரையறை செய்ய நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

2020ஆம் ஆண்டாகும் போது மீன் இறக்குமதியை வரையறை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலத்தை அதிகப்படுத்தி நாட்டை அபிவிருத்தியடையச் செய்வதற்கு கடற்றொழில் துறையையும் இணைத்துக்கொள்ள முடியுமென தான் நம்புவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.