2000 இடங்களைச் சோதிக்க அனுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 3

மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 2000 இடங்களை பரிசோதிப்பதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 750 இடங்கள் இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மண்சரிவு சேவை கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.