
நிதி மோசடி தொடர்பில் விரஞ்சித் தம்புகல என்ற வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரஞ்சித் தம்புகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பில் விரஞ்சித் தம்புகல என்ற வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விரஞ்சித் தம்புகல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.