ரணில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் – ஆஷு மாரசிங்க

முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் 06ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Trending Posts