
தமது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாங்கம் எந்த தீர்வும் வழங்காத காரணத்தினால், திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசாங்கம் எந்த தீர்வும் வழங்காத காரணத்தினால், திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.