கடந்த 24 மணித்தியாலங்களில் காசா மீதான தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசாவின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளமையினால் வைத்தியசாலைகளின் மருத்துவ செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.