
கொழும்பு, மே 01
மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் இன்று (1) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, மே 01
மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் இன்று (1) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.