அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு இடைக்கால தடையுத்தவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு நீதிமன்றத்தில் மே மாதம் 4ஆம் திகதி தகவலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.