தொடரும் வரிசை மரணம்

செய்திகள்

அங்குருவாதொட்ட, ஜுன் 23

அங்குருவாதொட்ட-பட்டகொடவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.