கலிபோர்னியாவில் மூவர் கொலை

உலகச் செய்திகள்

அமெரிக்கா கலிபோர்னியாவில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட கோரி அலி முஹம்மது என்ற நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் பிரென்ஸ்கோவில் நேற்று (18) இந்தத் தாக்குதல் இடம்பெற்றதுடன், இதன்போது மேலுமொருவர் காயமடைந்துள்ளார். எவ்வாறாயினும், இதுவொரு தீவிரவாத தாக்குதல் அல்லவென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.