மிளகாய் தூள் வீசி பணம் கொள்ளை
கொழும்பு,ஒக் 14 கசினோ நிலையத்தில் மிளகாய் துாளை வீசி ரூ.27 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர். குறித்த சம்பவம் கொள்ளுப்பிட்டி, சாகர வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கசினோ நிலையத்திலிருந்து 27 இலட்சம் ரூபா பணத்தை, அருகே உள்ள அந்த நிலையத்தின் அலுவலகம் ஒன்றுக்கு பெண் ஊழியர் ஒருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் எடுத்துச் சென்றுள்ளார். பணம் அடங்கிய பெட்டி பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைகளிலேயே இருந்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் […]
Continue Reading