ஐ.நா. அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகளின் வரைபு
சுவிஸ், செப் 14 ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிள் 51வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக வரைபொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் 18 முன்மொழிவுகள் குறித்த வரைபில் சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஏழு நாடுகளால் இந்த வரைபு தயார் செய்யப்பட்டுள்ளது.
Continue Reading