காலியிலும் துறைமுக நகரம்: ரோஹித அபேகுணவர்தன
கொழும்பு, ஜனவரி 27: கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகரான சுற்றுலா வலயம் ஒன்று காலி துறைமுகத்தை சுற்றி அமைக்கப்படும் என்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி: காலி துறை முகத்தை சுற்றிய பகுதியில், 40 ஹெக்டேரில் மணல் நிரப்பி இந்த சுற்றுலா வலயத்தை அமைக்க அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகவே இது மேற்கோள்ளப்படவுள்ளது. […]
Continue Reading