சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் : கிளிநொச்சி அரச அதிபர்
கிளிநொச்சி, ஜனவரி 25: கிளிநொச்சி மாவட்டத்தில் நிகழும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க அனைத்துத் தரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மணல் கொள்ளை தொடர்ந்தால், கிளிநொச்சியில் இருக்கும் பெரிய வளமான இரணை மடுக் குளம் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் நிகழும் சட்ட விரோத மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டம் கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடந்தது. […]
Continue Reading