10 நாட்களில் 19 ஆமைகள் உயிரிழப்பு : காரணம் இதுதான் என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்
சூழலியல் ஆய்வாளர்களின் கருத்தின் படி கடல் கொந்தழிப்பு, மீன்பிடி வலைகளில் சிக்கிக் கொள்ளல் மற்றும் மீனவப்படகுகளில் மோதுதல் உள்ளிட்ட காரணிகளே இதுவரையில் கடல் ஆமைகளின் இறப்பில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளாகவுள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கை கடற்பரப்பில் அவ்வாறு கடல் கொந்தழிப்போ, கடலுக்குள் நில அதிர்வோ ஏற்பட்டு அசாதாரணமானதொரு நிலைமையை தோற்றுவிக்கவில்லை. கடற்பரப்பில் காணப்பட்ட ஒரேயொரு ஆபத்து யதெனில் விபத்துக்குள்ளான கப்பலிலிருந்த இரசாயன பதார்த்தங்களாகும். ஆனால் 10 நாட்கள் என்ற குறுகிய காலத்திற்குள் 19 கடல் ஆமைகளும் […]
Continue Reading