கொரோனா நோய் அறிகுறி இருக்கும் மாணவர்கள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட கோரிக்கை
கொழும்பு, பெப் 8: கொரோனா நோய் அறிகுறி இருக்கும் மாணவர்களை வைத்தியசாலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, விசேட பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். நோய் அறிகுறிகள் உடைய பரீட்சார்த்திகளை, வைத்தியசாலைகளை அண்மித்து தயார்படுத்தப்பட்டுள்ள விசேட பரீட்சை நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். பரீட்சார்த்தி ஒருவருக்கு கொவிட்-19 தொற்று […]
Continue Reading