சாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றில் சற்று முன்னர் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிரும் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் சபாமண்டபத்துக்கு நடுவில் வந்து வாக்குவாதங்களில் ஈடுபட்டதுடன் சிலர் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்களை மேற்கொண்டனர். நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பமானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. உரையாற்ற ஆரம்பித்த […]

Continue Reading

பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

Continue Reading

சபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்

நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியுள்ளது. தற்போது நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். அவர் அங்கு தெரிவிப்பதாவது, நான் சிறு வயது முதல் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். அமைச்சுப் பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் தெரிவிக்கின்றார். அத்துடன் சபாநாயகரை சுற்றி ஒன்றிணைந்த எதிரணியினர் முற்றுகையிட்டுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெயர்கூறி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நாடாளுமன்றம் […]

Continue Reading

முக்கிய அரசியல் கைதி விடுதலை

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிரதீப் ஹெட்­டி­யா­ரச்­சி­யினால் நேற்­றைய தினம் விடுதலை செய்­யப்­பட்டார். 2005 ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரோக்கியநாதன் கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டிருந்த அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அவர் விடுதலை […]

Continue Reading

ரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்

113 உறுப்­பி­னர்­கள் அல்ல120இற்­கும் அதி­க­மான உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவை நாடா­ளு­மன்­றத்­தில் எங்களால் காண்­பிக்க முடி­யும். அதற்­கும் நாடா­ளு­மன்­றம் ஒத்­தி­வைக்­கப்­பட்­ட­மைக்­கும் எவ்­வி­த­மான தொடர்­பு­க­ளும் இல்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­கமே தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றம் ஒத்­தி­வைக்­க­பட்­டுள்­ளமை மற்­றும் பெரும்­பான்மையை நிரூ­பிப்­ப­தில் சிக்­க­லான நிலை­மை­கள் காணப்­ப­டு­கின்­ற­னவா என்­பது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மகிந்­தா­னந்த அளுத்­கமே உத­ய­னுக்கு பிரத்­தி­யே­க­மாக தக­வல் வழங்கு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலைமை அமைச்­ச­ராக பத­வி­யேற்­ற­போது பெரும்­பான்மை […]

Continue Reading

பெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு 

ஓக்டென் 92 ரக பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைவாக ஓக்டென் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுகிறது. ஒடோ டீசல் ஒரு லீட்டரின் விலை 7 ருபாவினால் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக ஒரு லீட்டர் ஓக்டென் 92 ரக பெற்றோரின் விலை 145 ரூபாவாகும். ஒடோ டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவாகும். இதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கு சிறிய […]

Continue Reading

இந்தியாவின் அதிக்கம் கிரிக்கேட்டில்

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 31.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவு அணி சார்பாக அதன் தலைவர் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணிசார்பாக ரவிந்திர ஜடேஜா நான்கு விக்கட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு […]

Continue Reading

மகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு

தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஐந்து விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது சங்கத்தின் தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமண அறிக்கையை சமர்ப்பித்து கருத்து வெளியிடுகையில், முறைகேடாக தயாரித்த யாப்பை நடைமுறைப்படுத்துவதை இடை நிறுத்துமாறும் மத்திய வங்கி மோசடிக்காரர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். தொல்பொருட்கள் அழிக்கப்படுவதை நிறுத்துவது அவசியமாகும். எனவே தொல்பொருள்கள் மற்றும் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை […]

Continue Reading

கோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இருவருக்கிடையிலான சந்திப்பு ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மஹிந்த பிரதமரானதையடுத்து அவருக்குரிய ஆசத்தையும், உரிமைகளையும் வழங்க சபாநாகர் தயாராகவிருக்கும் இச்சமயம் அலரி மாளிகையை விட்டு வெளியேறவேண்டிய நிலையில் உள்ளார் முன்னாள் பிரதமர் ரணில். ஆகவே வெளியேறிய பின்னரான அவருடைய பாதுகாப்புக்கள் […]

Continue Reading

அடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா???

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெறுவது அத்தியாவசியமாகும் என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் சிரேஷ்ட்ட வீரரான சுனில் கவஸ்கர் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியில் மகேந்திர சிங் தோனியை அணியிலிருந்து நீக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Continue Reading

மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெறும்

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது தொடர்பில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது பற்றி சகல அரசியல் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவிருக்கிறது. புதிய அரசாங்கத்தி;ன் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அராசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை […]

Continue Reading

அமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, 12 அமைச்சுக்களுக்காக நியமிக்கப்பட்ட பதிய செயலாளர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஹேமசிறி பெர்னான்டோ, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக டி.எம்.ஏ.ஆர்.பி.திசாநாயக்காவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.பி.ஆரியசிங்க வெளிவிவகார அமைச்சின் செயலாளராவார். எல்.பி.ஜயம்பதி துறைமுகங்கள் […]

Continue Reading