தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கும் தமிழகம்
மோட்டார் சைக்கிள்களின் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை அரசின் சமூக நலத்துறை சார்பில் ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து தடுப்பது எப்படி என்ற தலைப்பில் நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நேற்று இடம்பெற்ற விழிப்புணர்வு முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப்போது மோட்டார் சைக்கிள் விபத்துகளினால்தான் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாகவும், எனவே, ஹெல்மெட் அணிய வேண்டுமெனத் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக மேலும் அவகாசமளித்து திகதியை தள்ளிப்போட வேண்டுமென […]
Continue Reading