கெஜ்ரிவால் பிணையில் விடுதலை: தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்தார். அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் […]

Continue Reading

ஆந்திராவில் லொறி மீது பஸ் மோதி கோர விபத்து- 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா மாநிலம் சித்தூரில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், மொகிலி காட் அருகே சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், திருப்பதியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து, லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு […]

Continue Reading

கலங்க வைத்த தளபதி 69 முதல் அப்டேட்

விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார். தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் […]

Continue Reading

ஜப்பானில் ரிலீசாகும் ஜவான்: அடுத்த வசூல் வேட்டை விரைவில்

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து கலக்கிருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் செய்தது. இதுவரை திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஊழல் மிக்க இந்த சமூதாயத்தை தட்டிக் கேட்கும் தந்தை மற்றும் மகனின் கதையாகும். திரைப்படம் வெளியாகி 1 வருடம் […]

Continue Reading

4G கனெக்டிவிட்டி கொண்ட ஜியோ ஃபீச்சர் போன் இந்தியாவில் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலை அறிமுகம் செய்தது. இது 4ஜி பீச்சர் போன் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை ஜியோபோன் பிரைமா 2 மாடலில் 2.4 இன்ச் கர்வ்டு ஸ்கிரீன், குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க பிரைமரி கேமரா, செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஃபேஸ்புக் மற்றும் யூடியூப், ஜியோசாவன், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா செயலிகள் பிரீ-இன்ஸ்டால் […]

Continue Reading

கார் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் நடிகர் ஜீவா

இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து. விபத்தில் காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் […]

Continue Reading

2030 யூத் ஒலிம்பிக் நடத்த இந்தியா ஆர்வம்

உலக அளவில் 15 வயது முதல் 17 வயது வரையிலான இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வாக யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன. இந்த தொடரின் 4 ஆவது எடிஷன் வருகிற 2026 ஆம் ஆண்டு செனகலில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 31 ஆம் தேதி துவங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை […]

Continue Reading

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி!

இந்தியாவில் ஒருவருக்குக் குரங்கு காய்ச்சல் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடு சென்று நாடு திரும்பிய நபருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதையடுத்து அவர் நேற்று தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

Continue Reading

அடிப்பொலிக்க வன்னல்லே! வேட்டையன் அல்லே – மனசிலாயோ பாடல் வெளியானது

ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது. கடந்த சில […]

Continue Reading

ரீல்ஸ் வீடியோ எடுக்க பாம்புக்கு முத்தமிட்ட வாலிபர் பலி

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் கங்காதர். பாம்பு பிடிக்கும் தொழிலாளி. இவரது மகன் சிவராஜ் (வயது 20). பாம்பு பிடிக்க செல்லும்போது சிவராஜ் தந்தையுடன் சென்று பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டார். மேலும் சிவராஜ் தனது செல்போனில் சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது […]

Continue Reading

தமிழக வெற்றிக்கழக மாநாடு எப்போது? அறிவிக்கிறார் விஜய்

சென்னை,07 தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாகவும், அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.இதனிடையே […]

Continue Reading

சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் அண்மையில் அந்தகன் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘THE LAST ONE’ என பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். […]

Continue Reading