வான் பாதுகாப்பு சிஸ்டத்தால் ஒன்னும் செய்ய முடியாது: புதின்

ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் […]

Continue Reading

மோடிக்கு பேட் பரிசளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள்

ஜார்ஜ் டவுன்:22 பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3வது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி […]

Continue Reading

பேஷன் அழகியான மூதாட்டி: வைரலான புகைப்படத்தால் வெப் தொடரிலும் நடிக்க வாய்ப்பு

வயது என்பது வெறும் நம்பர்தான் என்பார்கள். இதற்கு ஏற்றாற்போல ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் பேஷன் அழகியாக மாறி உள்ளார். மார்கரெட் சோலா என்ற அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் ‘மேக்கப்’ கலைஞராக உள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த நாடான ஜாம்பியாவுக்கு வந்திருந்து தனது பாட்டியை சந்தித்தார். அப்போது பாட்டிக்கு நவநாகரீக உடைகள் அணிவித்தும், விக் அணிவித்தும் விதவிதமாக புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படங்கள் […]

Continue Reading

நிஜ்ஜார் கொலை சதி பிரதமர் மோடிக்கு தெரியும் என செய்தி வெளியிட்ட நாளிதழ்: அடிப்படை ஆதாரமற்றது என கனடா உடனடியாக மறுப்பு

இந்தியா – கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடாவில் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து நிஜ்ஜாரின் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தது. மேலும் அந்தக் குற்றச்சாட்டுகளை “அபத்தமானது” மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நிராகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்த […]

Continue Reading

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் கைது செய்யப்பட்டு அமெரிக்கா சிறையில் அடைப்பு

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக போலீசார் அவரை தேடிவந்தனர். அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அமெரிக்கா அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது. என்.ஐ.ஏ. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் அமெரிக்கா அவரை கைது […]

Continue Reading

நிஜ்ஜார் கொலையில் மோடியை தொடர்புபடுத்துவதா? கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஒட்டாவா:21 கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்ட வட்டமாக மறுத்தது. இவ் விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று கனடா தெரிவித்தது. அதன்பின் இந்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனடா […]

Continue Reading

தீவிரமடையும் தாக்குதல்: உக்ரைன் தலைநகரில் அமெரிக்க தூதரகம் மூடல்

வாஷிங்டன்:21 உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது. இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது. எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் […]

Continue Reading

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 1,000 நாட்களையும் கடந்துக் கொண்டிருக்கின்ற வேளையில்,  கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பொலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது. அஷ்த்ராகான் பகுதியில் இருந்து இந்த ஏவுகணையை ரஷ்யா ஏவியது தெரியவந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் ஆரம்பித்த பிறகு, சக்திவாய்ந்த ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்துவது […]

Continue Reading

டொனால்டு டிரம்பிற்கு டயல் செய்த சுந்தர் பிச்சை: போன் காலில் இணைந்த எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவன சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவிப்பதற்காக டொனால்டு டிரம்பிற்கு போன் செய்துள்ளார். டொனால்டு டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த போது, அந்த போன் காலில் எலான் மஸ்க் இணைந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்காக எலான் மஸ்க் கடுமையான பணியாற்றினார். இதனால் தன்னுடைய முதல் தோழன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு முன்னதாக […]

Continue Reading

அனல் கக்க பறந்த ஸ்டார்ஷிப் விண்கலம்: சோதனையை நேரில் பார்வையிட்ட டிரம்ப், எலான் மஸ்க்

வாஷிங்டன்:21 உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டின் 6-வது சோதனை தெற்கு டெக்சாசில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்பேஸ் தளத்தில் நடத்தப்பட்டது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இரண்டு நிலைகளையும் வெற்றிகரமாகப் பிரித்தது. சூப்பர் ஹெவி பூஸ்டர் என அழைக்கப்படும் முதல் நிலை, ஏவுதளத்திற்குத் திரும்புவதற்குப் பதிலாக மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கியது. ஸ்டார்ஷிப் 2-ம் நிலை அதன் […]

Continue Reading

சீனா எப்படி மாசுபாட்டை எதிர்கொண்டது?

சீனா கடந்த சில ஆண்டுகளாக மாசுபாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளாலும் மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பெருமளவில் மாசுபாட்டைச் சமாளித்து வருகிறது. CREA அறிக்கையின்படி, சீனாவின் காற்றின் தரம் 2024-ம் ஆண்டு முதல் பாதியில் மேம்பட்டது. ஏனெனில் 2023 உடன் ஒப்பிடும்போது நுண் துகள்கள் (PM2.5) 2.9 சதவீதம் குறைந்துள்ளது. கரடுமுரடான துகள்கள் (PM10), நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), மற்றும் சல்பர் டை ஆக்சைடு (SO2) ஆகியவற்றின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய எண்ணெய் […]

Continue Reading

சுனிதா வில்லியம்சின் சிறுநீர், வியர்வை மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா?

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழிலநுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இருவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் எடை குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவருடைய உடல்நிலை குறித்து நாசா மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர்களுடைய […]

Continue Reading