நாசாவுக்கு சொந்தமான நிலவின் தூசி, கரப்பான் பூச்சிகள் ஏலம்

வாஷிங்டன், [ஜுன் 24 அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது நிலவின் மேற்பரப்பில் இருந்த 47 பவுண்டுகள் (21.3 கிலோகிராம்) சந்திர பாறைகள் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது நிலவின் பாறைத்துகள்கள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா என்பதை கண்டறிய நாசா ஆய்வில் ஈடுபட்டது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் […]

Continue Reading

ரஷியாவில் சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்து: 3 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, ஜுன் 24 ரஷியாவின் சரக்கு விமானம், ரியாசான் நகருக்கு அருகே தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. மாஸ்கோ, ரஷியாவை சேர்ந்த இலியுஷின் Il-76 என்ற சரக்கு விமானம் 9 பேருடன் ரஷியாவின் ரியாசான் நகருக்கு அருகே தரையிறங்க சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் அதில் இருந்த 6 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தை எந்த அமைப்பு இயக்கியது […]

Continue Reading

மக்கள் வசிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் வியன்னா முதலிடம்

வியன்னா,ஜுன் 23 மக்கள் வசிப்பதற்கு உலகளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய சிறப்பு ஆய்வில் மக்கள் வசிப்பதற்கு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நகரங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்திரத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான அம்சங்களை கொண்டு இந்த நகரங்கள் பட்டியலிடப்படுகின்றன. முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக இடம்பிடிக்கும் ஆக்லாந்து கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த […]

Continue Reading

ரஷியா மீது பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு சீன அதிபர் கண்டனம்

பீஜிங்,ஜுன் 23 இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் […]

Continue Reading

அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி மரணம்

மெகே,ஜுன் 23 2018ஆம் ஆண்டு மிஸ் பிரேசில் பட்டம் வென்ற அழகி கிளெய்சி கொரிய்யா. தென்கிழக்கு நகரமான மெகேயில் ஒப்பனை நிரந்தர ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிளெய்சிக்கு ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கிளெய்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு […]

Continue Reading

அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் 3 மாதங்களுக்கு ரத்து

வாஷிங்டன்,ஜுன் 23 அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும் திட்டத்தினை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்த பின் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. உக்ரைன் போரில் விளைவால் அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோ பைடன் கூறியுள்ளார். தற்போது அமெரிக்காவில் […]

Continue Reading

சோமாலியாவில் மூன்றரை இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம்

சோமாலியா,ஜுன் 23 சோமாலியாவில் 5 வயதுக்கும் குறைந்த 1.5 மில்லியன் சிறார்களுக்கு மந்தபோசனை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறார்களில் மூன்று இலட்சத்து 56 ஆயிரம் பேர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் உயிரிழக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமாலியாவில் கடந்த சில நாட்களாக மழையின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

நேபாளம், ஜுன் 23 நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 161 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இன்று 4.3 ஆக ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை இல்லை.

Continue Reading

ரஷ்யாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை: புதின்

மாஸ்கோ, ஜுன் 23 5 நாடுகள் பங்கேற்கும் 14-வது பிரிக்ஸ் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். மேலும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக விளாடிமிர் புதின் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளில் ரஷியாவின் இருப்பு அதிகரித்து வருகிறது. ரஷிய கூட்டமைப்பு […]

Continue Reading

ரஷியா மீது பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு சீன அதிபர் கண்டனம்

பீஜிங், ஜுன் 23 இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான்,ஜுன் 22 ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் […]

Continue Reading

சுற்றுலா பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி, 10 பேர் காயம்

இஸ்லாமாபாத்,ஜுன் 22 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள பள்ளத்தில் சுற்றுலா பயணிகள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். 15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ரஹிமாபாத் பகுதிக்கு அருகே சென்றபோது அதிவேகமாக திரும்பியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் […]

Continue Reading