முதல் காலாண்டின் முடிவில் IMF நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம்! அமைச்சர் நம்பிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான அங்கீகாரம் முதல் காலாண்டின் இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Continue Reading