நல்லாட்சி அரசாங்கம் வதந்திகளைப் பரப்புகிறது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

காணாமற்போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தெரிவிக்கும் கருத்துக்களைத் தம்மால் நம்ப முடியாதென கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 43ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, சாக்குப்போக்குக் கூறி காலம் தாழ்த்தாது, இராணுவத்தின் பிடியில் சிக்குண்டுள்ள […]

Continue Reading

எமது ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம் – இராதாகிருஷ்ணன்

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது எமது அமைச்சின் கடமையென கல்வி இராஐங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் விஷேட கல்வி தேவையுடையவர்களுடைய மாணவர்கள் கடந்த ஆண்டில் யாழ். மாவட்டத்தில் தேசியமட்டச் சாதனையை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வி இராஐங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், வடக்கு, […]

Continue Reading

உள்ளூராட்சித் தேர்தலை நடாத்த அதிகாரிகளுக்குத் தேவையில்லை – அசோக பீரிஸ்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லையென எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்தார். மக்கள் சேவைக்காக அரச பணியாளர்களை ஈடுபடும் ´அரச சேவை யாருக்காக´ என்ற தலைப்பில் காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளாது […]

Continue Reading

மாவைக்கான ஆடம்பர பங்களா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசாவினால் யாழ்ப்பாணத்தில் ஆடம்பர வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வலிகாமம் பகுதியில் மிகவும் ஆடம்பரமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டின் மதில்கூட கருங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டு வருவதுடன், நுழைவாயிலில் இருந்து கார் செல்வதற்காக விஷே பாதைகளும் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஒரு அறையில் வசித்துவருவதாக சுமந்திரன் எம்.பி தெரிவித்திருந்த நிலையில் அதனை திருத்துவதற்காக 2.5 கோடி […]

Continue Reading

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான அமைப்பின் அலுவலகம் திறப்பு

கிளிநொச்சி, மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் நிர்வாக மற்றும் தொழில் பயிற்சி அலுவலகத்தின் கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை மாங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பில், பிராம்டன் தமிழ் ஒன்றிய ஒருங்கிணைப்பில் 55 இலட்சம் செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத்தண்டனை

யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ம் ஆண்டு அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத்தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபடப்டிருந்த தனஞ்செயன் என்பவர் தனது மனைவி மனைவியின் சகோதரி மனைவியின் தாயார் மற்றும் மனைவியின் சகோதர் மீது கடந்த 2014ம் ஆண்டு மேற்கொண்ட வாள்;வெட்டில் மனைவி தவிர்ந்த மூன்றுபேரும் உயிரிழந்திருந்தனர் கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூர முக்கொலை […]

Continue Reading