ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தர பாடசாலைகளுக்கு தீர்மானிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் 10 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை 151,800 ரூபாவகவும், 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 165,000 ரூபாவகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 ஆசிரியர்கள் நியமனம்

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கருத்துப்படி, மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்களுக்கான நியமனம் நிறைவு பெறும். இதேவேளை, அண்மையில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இன்று (22) பாராளுமன்றத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். மேலும், 7,500 கல்வியல் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளனர். இதுவரை, தேர்வுத் துறையிலிருந்து, தேசிய கல்வி நிறுவனத்துக்கு, தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. […]

Continue Reading

மஹிந்த மற்றும் பசில் ஆகியோருக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கி உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்றக் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Continue Reading

2025ல் இரண்டு புதிய வரிகள் அறிமுகம்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் வீழ்ச்சியடைந்த நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் அரச வருமானம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 ஆக இருப்பதாகவும் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச வருமானம் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்குள் […]

Continue Reading

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இலங்கை இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல். ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம். 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல். 2023 ஜூன் இல் இறக்குமதி […]

Continue Reading

மாதந்தோறும் மின் கட்டண திருத்தம்! ஜனாதிபதி ரணில்

அரச செலவின முகாமைத்துவத்தின் கீழ் அரசாங்க செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும், பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊதிய மாற்றங்கள் முதன்மை இருப்பு வரம்புகளுக்குள் செய்யப்படுகின்றன. எரிபொருள் விலை நிர்ணயம் அரசியல் அதிகாரத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை 2018 விலை சூத்திரத்தின் படி மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. மின்கட்டணம் ஒவ்வொரு மாதமும் எதிர்கால செலவின மதிப்பீட்டை கணக்கில் […]

Continue Reading

ஆசிரிய போராட்டக் குழுவினருக்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இலங்கை முற்போக்கு […]

Continue Reading

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாற்றப்படும்! ஜனாதிபதி

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எதிர்காலத்தில் பணவீக்கத்திற்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று (22) பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியம் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பொதுச் செலவு மேலாண்மை அரச செலவுகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை.முதன்மை வரவு செலவுத் திட்ட இருப்பு வரம்பிற்குள் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை பணவீக்கத்துடன் சரிசெய்தல்.எரிபொருள் விலை நிர்ணயம் அரசியல் அதிகாரத்தில் […]

Continue Reading

இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேகப் உடனான சந்திபுபு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(21.03.2023) இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பாக மேலும் […]

Continue Reading

பொருளாதார பிரச்சனைகள் – பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறியுள்ள 260 பேர்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் எதனையும் வழங்காமல் விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையை விட்டு […]

Continue Reading

தொழில் முயற்சிகளைக் கண்டறியும் நோக்கில் இலங்கையில் களமிறங்கும் எக்வா!

எக்வா எல்எல்சி நிறுவனம் அனைத்துத் தொழிற்துறைகளிலும் நம்பிக்கைக்குரிய தொழில் முயற்சிகளைக் கண்டறியும் நோக்கில் இலங்கையில் களமிறங்கவுள்ளது. நிலைத்திருக்கக்கூடிய தொழில்களை உருவாக்கவும் நிதிகளைத் திரட்டவும் நம்பிக்கை அளிக்கும் தொழிலில் முதலீடு செய்யவதையும் அதற்கு வழிகாட்டுவதையும் இந்நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முயற்சி நிறுவனங்களுக்கு எக்வா நிறுவனத்தால் முதலீடுகள் வழங்கப்பட்டு நிதி திரட்டுவது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. Ek’celerator என்று தனித்துவமாக அழைக்கப்படும் EKVA Accelerator முன்முயற்சி 2022 இல் நம்பிக்கையளிக்கும் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து […]

Continue Reading