யாழில் தொடரும் வாள்வெட்டுக் கலாசாரம்
சாவகச்சேரி, அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென காயமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Continue Reading