தொடர்ந்தும் ஏமாற முடியாது! ஜனாதிபதியுடனான பேச்சில் சம்பந்தன்
‘நாம் தொடர்ச்சியாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம். எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு – அதியுயர் அதிகாரம் வேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற முடியாது. இறுதி முடிவு ஒன்றுக்கு விரைவில் வந்தாக வேண்டும்’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், நீங்கள் எங்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாற முடியாது. பழைய வாக்குறுதிகளை, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சம்பந்தன் வலியுறுத்தினார். இலங்கை தமிழரசு கட்சியின் வேண்டுகோளின் […]
Continue Reading