இன்றைய உலகக் கிண்ண தொடரில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து

நெதர்லாந்து,ஒக் 30 உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி பெர்த்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அந்த போட்டியின் போது, ​​ஹரிஸ் ரவுஃப் வீசிய பந்து நெதர்லாந்து அணி வீரர் பாஸ் டி லீட் முகத்தில் பட்டுள்ளது. இதன்போது அவரது முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

Continue Reading

சூப்பர் 12 சுற்று: 91 ரன்களுக்கு சுருண்டது நெதர்லாந்து

பெர்த், ஒக் 30 டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடுயாமல் தடுமாறினர். தொடக்க வீரர்கள் மைபர்க் ரன்களிலும் , […]

Continue Reading

டுவிட்டர் ஊழியர்களின் வேலை: ஆட்குறைப்பு நடவடிக்கையில் எலான் மஸ்க் தீவிரம்

சான் பிரான்ஸிஸ்கோ, ஒக் 30 டுவிட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். முன்னதாக, டுவிட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியிருந்தார். இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. நவம்பர் […]

Continue Reading

சூப்பர் 12 சுற்று: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு

பெர்த், ஒக் 30 டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனை […]

Continue Reading

கடைசி வரை பரபரப்பு: ஜிம்பாப்வேயை கடைசி பந்தில் வீழ்த்தியது வங்காளதேசம்

பிரிஸ்பேன், ஒக் 30 டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சவுமியா சர்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஜ்முல் ஹொசேன் சிறப்பாக விளையாடி […]

Continue Reading

டுவிட்டர் இப்போதுதான் ஒரு புத்திசாலியின் கரங்களில் இருக்கிறது: டிரம்ப் புகழாரம்

அமெரிக்கா,ஒக் 30 சான்பிரான்சிஸ்கோ அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்க நாடாளுமன்றம் கூடியபோது, முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து டிரம்ப் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள், டிரம்பின் அனைத்து கணக்குகளையும் முடக்கின. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் […]

Continue Reading

சூப்பர் 12 சுற்று: ஜிம்பாப்வேக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

பிரிஸ்பேன்,ஒக் 30 டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேச அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சவுமியா சர்கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஜ்முல் ஹொசேன் சிறப்பாக விளையாடி 71 […]

Continue Reading

தென்கொரிய நெரிசல் சம்பவம்: இலங்கையை சேர்ந்த நபரும் உயிரிழப்பு

தென் கொரிய,ஒக் 30 தென் கொரிய தலைநகர் சியோலில் நிரம்பிய ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 27 வயதான இலங்கை இளைஞரும் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பயங்கரமான நெரிசலில் குறைந்தது 151 பேர் நசுக்கப்பட்டுள்ளனர் மற்றும் கைகலப்பில் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த இலங்கையர் கண்டியில் வசிப்பவர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர்களில் 19 வெளிநாட்டவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலியானவர்கள் ஈரான், நோர்வே, சீனா […]

Continue Reading

ஈராக் கால்பந்து மைதானம் அருகே குண்டுவெடிப்பு: 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

பாக்தாத்,ஒக் 30 ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், சம்பவம் நடந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத […]

Continue Reading

உலகக்கிண்ணம் டி-20: இன்று மூன்று போட்டிகள்

உலககோப்பை,ஒக் 30 இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதன்படி, முதலாவது போட்டியில் பங்களாதேஷ் – சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி இலங்கை நேரப்படி, இன்று முற்பகல் 8.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் இன்றைய இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து – பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இன்று மதியம் 12.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்திய – தென்னாப்பிரிக்க […]

Continue Reading

உலக கோப்பை டி20 கிரிக்கெட்: வங்காளாதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

பிரிஸ்பேன்,ஒக் 30 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயை (குரூப் 2) எதிர்கொள்கிறது. வங்காளதேச அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பணிந்தது. அதே சமயம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் தோல்வியின் பிடியில் இருந்த போது மழை பெய்ததால் தப்பி பிழைத்த ஜிம்பாப்வே அணி […]

Continue Reading

அமெரிக்காவில் தேவாலயம் அருகே துப்பாக்கி சூடு: 6 பேர் படுகாயம்

வாஷிங்டன், ஒக் 30 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கடந்த 15-ந் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவரின் இறுதி சடங்கு பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதில் ஜான் ஜேம்சின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர். தேவாலயத்துக்கு வெளியே இறுதி சடங்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் […]

Continue Reading