மோடியின் தலைமையில் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம்! – புதின் பாராட்டு

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது என ரஷிய அதிபர் புதின் பாராட்டியுள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடியின் தலைமையில் நிறைய செய்யப்பட்டுள்ளது. அவர் (பிரதமர் மோடி) தனது நாட்டின் தேசபக்தர். ‘மேக் இன் இந்தியா’ என்ற அவரது திட்டம் பொருளாதார ரீதியாகவும் நெறிமுறையிலும் மிக முக்கியமானது. அதன் எதிர்காலம் இந்தியாவுக்கே சொந்தம், […]

Continue Reading

டுவிட்டர் ஒப்பந்தம் முடிவு? அலுவலகத்தை விட்டு வெளியேறிய உயர் அதிகாரிகள்!

டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க். இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகின. கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார் எலான் மஸ்க். அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் ரூ.3.5 லட்சம் […]

Continue Reading

உலகின் மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நாடாக ஆப்கானிஸ்தான்

உலகின் மிகக்குறைந்த பாதுகாப்பு உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பின் அடிப்படையில் சுமார் 120 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தான் உலகின் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் கடைசி இடத்தில் உள்ளது. இருப்பினும் 2019-ல் வெறும் 43 மதிப்பெண்களை பெற்ற நிலையில், 2021-ல் ஆப்கானிஸ்தான் 51 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

Continue Reading

பாகிஸ்தானை ஒரு ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

சிம்பாவே,ஒக் 27 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் சிம்பாப்வே அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக சேன் வில்லியம்ஸ் 31 ஓட்டங்களையும், கிரேக் எர்வின் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் […]

Continue Reading

அத்தகைய படங்களை கன்னியாஸ்திரிகள் கூட பார்க்கிறார்கள்: வேதனையில் போப்!

வாடிகன்,ஒக் 27 நிகழ்ச்சி ஒன்றில் போப் பிரான்சிஸ் கலந்துக் கொண்டார். அதில், மொபைல் பயன்பாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் கூறியதாவது:- ஆபாசப் படம் பார்க்கும் தீமையான பழக்கம் இன்று பலருக்கும் உள்ளது. உலகில் பல கோடி பேருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. அவ்வளவு ஏன் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரீகள் கூட ஆபாசப் படங்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர். மொபைல் உள்ளிட்ட சாதனங்களை நமது வளர்ச்சிக்காக பாசிட்டிவ் முறையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த […]

Continue Reading

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன்கள்: அராம்கோ நிறுவன அதிகாரி கைது

சமோலி, ஒக் 27 2008-இல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியாவில் சேட்டிலைட் போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும், செயற்கைக் கோள்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்பதால் பயங்கரவாதிகளுக்கு இது வரப்பிரசாதமாக உள்ளது. இந்நிலையில் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய பெட்ரோலிய நிறுவனமான அராம்கோவின் உயர் அதிகரியான ஃபெர்கஸ் மெக்லியாட் உத்தர்காண்டிற்கு கடந்த ஜூலையில் ஒரு சேட்டிலைட் போனுடன் சென்றிருந்தது கண்டறியப்பட்டது. தடை செய்யப்பட்ட […]

Continue Reading

தளபதி 67 படத்தில் 4வது வில்லனாக விஷால் பட இயக்குனர்

இந்தியா,ஒக் 27 விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.விஜய் – லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக […]

Continue Reading

பாரிய சுகாதார அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் ஆசிய மக்கள்

கொழும்பு,ஒக் 27 ஆசிய நாடுகளில் மழையின் பின்னரான வௌ்ள நிலைமை மக்களுக்கு பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆசியாவில் இந்த வருட பருவப்பெயர்ச்சியினால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இதுவரை 42 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை, பங்களாதேஷ்,  நேபாளம்,  பாகிஸ்தான், தாய்லாந்து,  வியட்நாம், லாவோ, கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள 42  மில்லியன் மக்கள் இதில் அடங்குகின்றனர்.தேங்கிய நீரினால் நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பதுடன், பாக்டீரியா […]

Continue Reading

நாட்டில் பாரிய நிதி மோசடி: சீன பிரஜைகள் உள்ளிட்ட மூவர் கைது

இலங்கை,ஒக் 27 கிரிப்டோ கரன்சி என்ற விதத்தில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, இந்த பாரிய நிதி மோசடி தொடர்பிலான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ”ஸ்பாட் செயின் எனப்படும் பிரமிட் வகை நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு கிடைத்தது. இந்த […]

Continue Reading

பாகிஸ்தான் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

பாகிஸ்தான்,ஒக் 27 இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சிம்பாப்வே அணி 131 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 130 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் அதிகபடியாக சேன் வில்லியம்ஸ் 31 ஓட்டங்களையும், கிரேக் எர்வின் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். […]

Continue Reading

பல ஆடம்பர பங்களாக்களுக்கு அதிபதியான ரிஷி சுனக்

லண்டன்,ஒக் 27 இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதேயான இந்து ஒருவர், இங்கிலாந்தின் இளம் பிரதமராகி உள்ளார் என்ற பெருமையை சுனக் பெற்றுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை சந்தித்து பேசினார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்தார். இங்கிலாந்து பிரதமரான பின்னர், […]

Continue Reading

பிரித்தானிய பிரதமர் கொண்டாடிய தீபாவளி!

பிரித்தானியாவின் புதிய பிரதமரான ரிஷி சுனக், தனது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி, தீபாவளியை கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகளவாக பகிரப்பட்டு வருகின்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஒரு இந்து என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி தினத்தன்று, நிதி அமைச்சரின் உத்தியோகப்பூர்வ இல்லமான 11 டவுனிங் வீதியில் ரிஷி சுனக் விளக்கேற்றி காணொளி பகிரப்பட்டு வருகின்றது.

Continue Reading