ஜப்பானில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு: 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்
டோக்கியோ, ஜுன் 10 ஜப்பானில் கடந்த வாரம் மாவார் புயல் வீசியதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்கு உயிர்ச்சேதம் மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் கனமழை காரணமாக தற்போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஷிசுவோகா மாகாணத்தில் மட்டும் 27 ஆயிரத்து […]
Continue Reading