ஜப்பானில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு: 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்

டோக்கியோ, ஜுன் 10 ஜப்பானில் கடந்த வாரம் மாவார் புயல் வீசியதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்கு உயிர்ச்சேதம் மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் கனமழை காரணமாக தற்போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஷிசுவோகா மாகாணத்தில் மட்டும் 27 ஆயிரத்து […]

Continue Reading

பிரான்ஸ்: கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களுக்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆறுதல்

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மீது மர்ம நபர் கத்தியால் குத்தினார். இதில் 6 சிறுவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கத்திக்குத்து சம்பவம் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று […]

Continue Reading

கோஸ்டாரிகா உயிரியல் பூங்காவில் ஆண் துணையின்றி தானாக கருத்தரித்த பெண் முதலை!

சான் ஜோஸ், ஜுன் 10 ஆண் துணை இல்லாமல் தன்னை கர்ப்பமாக்கிக் கொண்ட பெண் முதலை கோஸ்டாரிகா நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த முதலை 99.9 சதவீதம் மரபணு ரீதியாக தன்னைப் போன்ற ஒரு கருவை உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியது. பறவைகள், பல்லிகள் மற்றும் பாம்புகள் போன்ற ஊர்வன […]

Continue Reading

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 123/4 ரன்கள் சேர்ப்பு

லண்டன், ஜுன் 10 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 3-வது நாள் அட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் லபுஸ்சன் நிதானமாக விளையாடினர். […]

Continue Reading

3 மாவட்டங்களில் பாதிப்பு: தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா

சென்னை, ஜுன் 09 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. நேற்று திருப்பூரில் மட்டும் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில், இன்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் அடங்குவர். கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று கோவை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தலா […]

Continue Reading

சர்ச்சைக்குரிய கற்பழிப்பு சட்டத்தை ரத்து செய்தது பஹ்ரைன்

பஹ்ரைன் நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தால். அவர் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா பஹ்ரைன் ஷுரா கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒருமித்த கருத்தோடு ஆதரவாக வாக்களிக்க, மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ரத்து செய்யப்பட்டது.இனிமேல், கற்பழிப்பில் ஈடுபட்ட நபர் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும், […]

Continue Reading

குடிபோதையில் கார் ஓட்டிய துணை நடிகர்: பரிதாபமாக உயிரிழந்த வெற்றிமாறன் உதவி இயக்குனர்

சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது29). இவர் வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக ஒரு சில காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று தறி கெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. பின்னர் […]

Continue Reading

லெபனான்- இஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடிப்பு

இஸ்ரேல்- லெபனான் எல்லையில் கடந்த புதன்கிழமை இஸ்ரேல் ராணுவம் புல்டோசர் கொண்டு பள்ளம் தோண்டி கொண்டிருந்தது. அப்போது ஒரு முதியவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, புல்டோசர் தோண்டிய மண்ணில் அவரது கால் சிக்கிக் கொண்டது. புல்டோசரை கொண்டு முதியவரை ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த வீரர் இடைமறித்து அந்த முதியவரை காப்பாற்றினார்.இந்த நிலையில் இன்று அந்தப்பகுதியில் போராட்டக்காரர்கள் திடீரென ஒன்று கூடி இஸ்ரேல் ராணுவம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கலைந்து […]

Continue Reading

‘மாவீரன்’ படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. […]

Continue Reading

ரகசிய ஆவணங்களை திருடி சென்றதாக டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் பதிவு

வாஷிங்டன்,ஜுன் 09 கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் 4 ஆண்டுகள் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2020-ம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தோல்வி பெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது டொனால்ட் டிரம்ப் தன்னுடன் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்கச் சட்டத்தின்படி ஜனாதிபதிகள் […]

Continue Reading

துனிசிய கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

துனிசியா, ஜுன் 09 துனிசிய கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற 3 படகுகள் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 6 குழந்தைகள் […]

Continue Reading

முதல் இன்னிங்சில் இந்தியா 296 ரன்னுக்கு ஆட்டமிழப்பு: ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை!

ஓவல் , ஜுன் 09 இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். […]

Continue Reading