இலங்கை ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமனே தெரிவித்தார். புதன்கிழமை (07) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்தியா-இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில்” அவர் தனது காணொளி உரையிலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வு […]
Continue Reading