ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த முதல் வெளிநாட்டு விக்கெட் கீப்பர்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. முன்னதாக […]
Continue Reading