இங்கிரியவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் , சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் எதுரகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 33 லீற்றர் சட்ட விரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் , மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு […]
Continue Reading