பிணைமுறி மோசடி வழக்கின் நீதிபதிகளின் பாதுகாப்பு அனுமதி தொடர்பில் பதில் இல்லை – இசுறு தேவப்பிரிய
பிணைமுறி மோசடி வழக்கில் முன்னிலையாகும் நீதிபதிகள் மற்றும் சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ள போதிலும் உரிய பதில் கிடைக்காமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடி வழக்கில் முன்னிலையாகும் நீதிபதிகள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இது விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமையால் சாட்சியாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பிணைமுறி மோசடி தொடர்பாக […]
Continue Reading