பாதுகாப்பு செயலரின் பங்குபற்றலுடன் யாழில் விசேட உயர்மட்ட கலந்துரையாடல்!
யாழில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் (28) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு சீரற்ற காலநிலை தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களிடம் கேட்டறிந்தனர் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை, தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு உருவாகுவதற்கான […]
Continue Reading