கொழும்பு – கண்டி வீதியில் விபத்து; இளைஞன் பலி
கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு – கண்டி வீதியில் சியம்பலாபிட்டிய சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காரின் சாரதியும் முன்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காரின் சாரதி […]
Continue Reading